வண்டு சொன்னது பூவிடம்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

வண்டு சொன்னது பூவிடம்!!!

Post by மன்சூர்அலி » Sun Sep 14, 2014 12:26 pm

வண்டு சொன்னது பூவிடம்!!!

:ro: :ro: :ro: :ro: :ro: :ro:
நீ வளர்ந்து வரும் போது
எல்லாம்..நீ எப்போது மலர்வாய்
என காத்திருந்தேன்..உனக்காக
நீயும் மலர்ந்தாய் பூவாய்..

என் உள்ளமும் மலர்ந்தது
பூவின் மணம் தெரிந்தது
முகர என் மனம் உறுத்தியது
உன்னை சுற்றி முள் வேலி இருந்தது..

நீ ரோஜா மலர் அல்லவா..
முள்ளிலே பிறந்த உன்னை..
நெருங்க முடியாமல்..நெருஞ்சி
முல்லாய் குத்துகிறது என் இதயம்..

என் காத்திருப்பு கவலை பட்டது
காலமும்..ஏமாற்றியது.. கலங்க பட்டேன்
நான்.. கண்ணிருடன் விடை பெறுகிறேன்.
நான்..உன்னை விட்டு...
:ro: :ro: :ro: :ro: :ro: :ro:
Post Reply

Return to “கவிதை ஓடை”