சேமித்து வைத்தாள் அவள்...

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

சேமித்து வைத்தாள் அவள்...

Post by மன்சூர்அலி » Thu Sep 11, 2014 10:48 am

சேமித்து வைத்தாள் அவள்...

நான் இங்கே கடல் தாண்டி சம்பாரித்த
காசு பணத்தை எல்லாம்
கட்டிய மனைவி என்பவள்
கவலை படாமல் செலவழித்தாள் அங்கே ...

இங்கே வியர்வையை ரத்தம்மாக்கி
கணக்கில்லாமல் காசு அனுப்பினேன்
அங்கே கலங்கம் இல்லாமல் அனுபவித்தாள்
அவள்...

சேமித்து வைக்க அறிவுரை
சொன்னேன்..நான்...
அவளும் சேமித்து வைத்தாள்.
சேலையும், கண்ணாடி வளையுலுமாய்...
Post Reply

Return to “கவிதை ஓடை”