கொஞ்சம் நில்லு!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

கொஞ்சம் நில்லு!!!

Post by மன்சூர்அலி » Wed Sep 10, 2014 10:32 am

கொஞ்சம் நில்லு!!!


:ays: :ays: :ays: :ays: :ays:

காதலித்து கை கழுவினான் என்ற
காரணத்திற்க்காக தற்கொலைதான்
கடைசி முடிவு என்றால்...
காதலிக்கும் அத்தனை பேரும்
காணமல் போகவேண்டும்..

காதலித்தவனை விட்டு விடு
காரணம் மனசாட்சி அற்றவன் அவன்.
கருப்பு மனம் படைத்தவன்
கருமம் பிடித்தவன்...
கவலை படதே..காத்துகொள் உன்னை..

காத்திரு கணவன் வருவான்
காதலித்து கொள் அவனை.
காலமெல்லாம் நீ வாழ
கடவுளிடம் பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் உன்னை
Post Reply

Return to “கவிதை ஓடை”