அன்பு மகளுக்கு ஓர் கடிதம்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

அன்பு மகளுக்கு ஓர் கடிதம்!!!

Post by மன்சூர்அலி » Tue Sep 09, 2014 3:29 pm

அன்பு மகளுக்கு ஓர் கடிதம்!!!

அன்பு மகளுக்கு
அயல் நாட்டில் இருந்து
அப்பா எழுதும் அன்பு மடல்
அயல் நாட்டில் நான் இருந்தால் தான்

ஆசை பட்ட அத்தனையும் நான் உனக்கு
வாங்கி தர முடியும்.. இப்போ அப்பாவை தேடாதே..
கவனம் செலுத்து உன் படிப்பில்
கவனம் செலுத்து..

பதிலுக்கு மகள் எழுதுகிறாள்..
அயல் நாட்டில் இருந்து
எனக்கு எதுவும் வேண்டாம்
அப்பவே போது நான் வளர்வதற்க்கு...
Post Reply

Return to “கவிதை ஓடை”