இங்கேயும் நீ...

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

இங்கேயும் நீ...

Post by மன்சூர்அலி » Tue Sep 09, 2014 3:24 pm

இங்கேயும் நீ...

பாலைவன மண்ணில் கூட
உன் முகம் பளபளப்பாய்
பார்க்கிறேன்.உன்னை..

ஒட்டகத்தின் கண்களில் கூட
உன் உருவம்தான் ஒளிந்து
இருக்கிறது....

என் உடலிலே உன்
உயிர் தான் ஒட்டி
இருக்கிறது..

இங்கேயும் நீ வந்து
என்னுடன் நீ வாழ்கிறாய்
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்...
Post Reply

Return to “கவிதை ஓடை”