இங்கே காதல் எதற்கு??

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

இங்கே காதல் எதற்கு??

Post by மன்சூர்அலி » Sat Sep 06, 2014 11:32 am

இங்கே காதல் எதற்கு??

:non: :non: :non: :non: :non: :non:
(மனமே...)காதல் என்னும் கோட்டைக்குள்
கதவை திறந்து..கண் விழித்து
காத்திருக்கிறாய் நீ...
காதலே வேண்டாம் என்று

கண்ணடைத்து.. என்னை
காத்து கொள்கிறேன்.. நான்..
காதலிப்போம் கல்வியை
கற்று கொள்வோம் உலகத்தை...

கல்வி சாலையிலே
காதல் எதற்கு???
கற்க வந்த இடத்திலே
கற்று கொள்வோம்....

கல்வி கற்று கொள்வோம்...
காத்து கொள்வோம்
கற்பை காத்து கொள்வோம்
கலங்கதே என் மனமே...
Post Reply

Return to “கவிதை ஓடை”