அன்பாய் நாம் வாழ்வோம்!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

அன்பாய் நாம் வாழ்வோம்!!

Post by மன்சூர்அலி » Thu Sep 04, 2014 1:20 pm

அன்பாய் நாம் வாழ்வோம்!!!


ன்பென்னும் விதை ஊன்றி

சையோடு நாம் வாழ

ன்பமாய் இப்புவியில்

டு இணை இல்லாமல்

ன்னதமாய் நாம் வாழ

ரார் போற்றும் படி

ல்லோர் ஆசிர்வதித்து

ற்றம் பல பெற்று

ந்து புலன் கிடைக்க

ற்றுமையாய் நாம் வாழ்ந்திடுவோம்

ராண்டு ஆயிரம் இப்புவியில்

வையார் பாரட்டும் படி

.'.தே வாழ்ந்திடலாம்..

:ros: :ros: :ros: :ros: :ros: :ros: :ros: :ros: :ros: :ros:
Post Reply

Return to “கவிதை ஓடை”