பூவும்,பொட்டுடன் ஒரு விதவை!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

பூவும்,பொட்டுடன் ஒரு விதவை!!!

Post by மன்சூர்அலி » Thu Sep 04, 2014 9:32 am

பூவும்,பொட்டுடன் ஒரு விதவை!!!

விதவை ஒருவள்..கடை...
வீதிக்கு சென்றாள்...பூ..
விற்ற பூக்காரீயிடம்...
விலை கொடுத்து...பூ வாங்கினாள்...

அப்படியே, குங்குமமும் வாங்கினாள்
அருகில் உள்ளோர் எல்லாம்
ஆச்சரியமாக ஏற இரங்க அவளை
ஏறிட்டு பார்த்தனர்..ஏன்?.. ஏன்?..

விதவை வாங்க கூடாத ஒன்று அவள்
வாங்குகிறாள் என்று...அங்கே
கை ஜாடைகள் அரங்கேரியது
அவள் அதை கண்டு கொள்ளாமல்

வீடு வந்து சேர்ந்தாள்.. விதவை..
பூவையும்,பொட்டையும் வைத்தாள்
அவள்.. புகைபடத்திற்க்கு முதல் ஆண்டு
திதி அவள் கணவனுக்கு.. அன்று..
Post Reply

Return to “கவிதை ஓடை”