ஒரு காதல் கட்டுரை!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

ஒரு காதல் கட்டுரை!!!

Post by மன்சூர்அலி » Thu Aug 28, 2014 4:20 pm

ஒரு காதல் கட்டுரை!!!

உன் முகத்தை பார்த்து
முகவுரை எழுதினேன்
முகவுரை எழுதும் போது உன்
முகம் முழுமையாய் தெரிந்தது...

பொருளுரை எழுதும் போது
உன் பொறுப்பும்.பொறுமையும்
நன்றாகவே தெரிந்தது..என்னால்
பொறுக்க முடியவில்லை...

முடிவுக்கு வந்தேன்
முடிவுரை எழுத..என்னால்
முடியவில்லை..கட்டுரையை
முடிக்க...தொடர வேண்டுமாய்..

உள்ளம் துடிக்கிறது.. நீ உன்
உள்ளத்தில் இடம் தருவாயா??
உன்னோடு நான் வாழ
உணமையாக நேசிக்கிறேன் உன்னை...
:fish:
Post Reply

Return to “கவிதை ஓடை”