உள்ளம் உன்னையே நினைக்கிறது!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

உள்ளம் உன்னையே நினைக்கிறது!!!

Post by மன்சூர்அலி » Sun Mar 02, 2014 11:34 am

உள்ளம் உன்னையே நினைக்கிறது!!!

அடி பெண்ணே!!!
நீ அழகாய் இருக்கிறாய்.
அன்பாய் இருகிறாய்..
அமுதமாய் இனிக்கிறாய்

என்றேல்லாம் வர்ணிக்கவில்லை நான்...
குணமாய் இருக்கிறாய்!!
தேனாய் இனிக்கிறாய்..
சுகங்க்ள் பல தருகிறாய்..

என் இதயம் இனிக்கிறது..
என் உள்ளம் உன்னையே நினைக்கிறது...
என் உடல் உருகுகிறது...
நீ வேண்டும் எனக்கு...
Post Reply

Return to “கவிதை ஓடை”