உன் நினைவில் நான்!!!
என் இதயத்தில் விதைத்தாய் நீ...
என் உடலில் முளைத்தாய் நீ...
என் கண்களில் பூத்தாய் நீ...
எனக்காக காய்த்தாய் நீ...
எனக்காக கனிவாய் நீ...
என காத்திருந்தேன் நான்...
என்னை கலங்க படுத்தி விட்டாய் நீ..
காலமெல்லாம் நீ வாழ வேண்டும் என்று...
நான் கல்யாணமே வேண்டாம் என்று..
நான் தனி மரமாய்
வாழ்கிறேன் இன்று..
உன் நினைவில் வாடி கொன்று...