சுவைகள் நிறைந்தவள் நீ!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

சுவைகள் நிறைந்தவள் நீ!!!

Post by மன்சூர்அலி » Mon Feb 24, 2014 10:44 am

சுவைகள் நிறைந்தவள் நீ!!!
என் கண்ணில் சுமந்தேன் உன்னை
என் நெஞ்சில் சுமந்தேன் உன்னை
என் கனவில் சுமந்தேன் உன்னை
என் உடலில் சுமந்தேன் உன்னை

சும்மா சுமக்கவில்லை உன்னை
சுவைக்க ஆசை பட்டேன் உன்னை
சுவைக்க துடித்தேன் உன்னை
சுவைத்தும் பார்த்தேன் உன்னை

சும்மா சொல்ல கூடாது உன்னை...
சுவை நிறைந்தவள் நீ
சூப்பர் பவரும்... நீ....
சுவைகள் ஏராளம் நீ...
Post Reply

Return to “கவிதை ஓடை”