தெகிட்டியது காதல்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

தெகிட்டியது காதல்!!!

Post by மன்சூர்அலி » Sat Feb 22, 2014 11:50 am

தெகிட்டியது காதல்!!!
என் உடல் சுகம் தேடி
உன்னிடம் வந்தேன் நான்...
உன்னிடம் வந்த என்னை...
உணவாய் கொடுத்தாய் உன்னை...

உண்டு மகிழ்தேன் நான்..
கரும்பாய்,கற்கண்டாய்,தேனாய் ...
என்னுள் இனித்தாய் நீயும்...
என் தேகம் முழுவதும்...

உடல் சுகங்கள் பரி மாறி கொண்ட என்னை...
ஒதுக்கி வைத்தாயே ஏன்???
சுவை தெகிட்டி விட்டதா? உனக்கு??
இல்லை காதல் தெகிட்டியதா?
Post Reply

Return to “கவிதை ஓடை”