தெகிட்டியது காதல்!!!
என் உடல் சுகம் தேடி உன்னிடம் வந்தேன் நான்...
உன்னிடம் வந்த என்னை...
உணவாய் கொடுத்தாய் உன்னை...
உண்டு மகிழ்தேன் நான்..
கரும்பாய்,கற்கண்டாய்,தேனாய் ...
என்னுள் இனித்தாய் நீயும்...
என் தேகம் முழுவதும்...
உடல் சுகங்கள் பரி மாறி கொண்ட என்னை...
ஒதுக்கி வைத்தாயே ஏன்???
சுவை தெகிட்டி விட்டதா? உனக்கு??
இல்லை காதல் தெகிட்டியதா?