தாகமாக மாறியது காமம்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

தாகமாக மாறியது காமம்!!!

Post by மன்சூர்அலி » Tue Feb 18, 2014 1:35 pm

[marquee=]
தாகமாக மாறியது காமம்!!!
[/marquee]

பூக்களில் உள்ள தேனை
தேனிகள் உரிச்சுவது போல்
நான் உன் தலையை முகரும் போது
என் உணர்வுகள் எனக்குள் இருந்தது...

உன் கன்னத்தில் என் உதடுகள் பதியும் போது எல்லாம்..
என் இதயம் சற்று அதிகமாகவே செயல் பட்டது...
என் விரல்கள் உன் மீது உரசும் போது எல்லாம்...
என் ஆண்மை என்னை தட்டி எழுப்பியது...

நான் உன்னை பார்க்கும் போது எல்லாம்
காமம் தாகமாக மாறியது....
உன்னை கட்டி அணைக்க
என் உள்ளம் துடித்தது...
Post Reply

Return to “கவிதை ஓடை”