அவதார மனைவி!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

அவதார மனைவி!!!

Post by மன்சூர்அலி » Mon Feb 17, 2014 12:20 pm

அவதார மனைவி!!!
என் குண சுந்தரி குணமானவள்
என் மனம் அறிந்தவள்
என் குணம் நிறைந்தவள்.
ஒரு கணம் சிந்திக்க மறந்தேன்
அவள் ஒரு தலை கணம்
உள்ளவளா?...என்று..
கட்டிய பின்பு தான் தெரிந்தது
தாலி கட்டிய பின்பு தான் தெரிந்தது...
அவள் ஒரு மதம் பிடித்தவள் என்று...
அத்தை மகள் என்பதால்
அவளை அறுத்துவிடவும் முடியவில்லை
வெட்டி விடவும் முடியவில்லை....
அழகாய் வாழ ஆசை பட்ட எனக்கு...
இப்படி ஒரு அவதார மனைவி...
Post Reply

Return to “கவிதை ஓடை”