நீரில் மிதக்கும் தாமரை!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

நீரில் மிதக்கும் தாமரை!!!

Post by மன்சூர்அலி » Sun Feb 16, 2014 4:25 pm

நீரில் மிதக்கும் தாமரை!!!


கண்யானம் ஆகி உன்
வீட்டில் தொட்டில் ஆட
வேண்டிய நேரத்தில். இன்னும்
கன்னி கழியாமல் இருக்கிறாய்..
ஒரு முதிர் கன்னியாய்
முப்பது வயதாகியும் உன் முகம்
முதிர் அடையவில்லையே...
ஒரு வீட்டுக்கு அண்ணியாக
போக வேண்டிய நீ இன்னும்
கன்னியா இருப்பது நியாயமா?
உன்னை பார்க்கும் போது
எல்லாம் நீ என் கண்களுக்கு
நீரில் மிதந்த தாமரையாய்
இல்லை இல்லை நீரில் மிதக்கும்
நிலவாய் பிரதிபலிக்கிறாய்..
நீ வருவாயா? என் தம்பிக்கு அண்ணியாய்?..
Post Reply

Return to “கவிதை ஓடை”