காயில் கனிந்த காதல்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காயில் கனிந்த காதல்!!!

Post by மன்சூர்அலி » Sat Feb 15, 2014 12:57 pm

[img]காயில்%20கனிந்த%20காதல்!!![/img]

பேருந்து நிலையத்தில்
உன் பெயரை கேட்டேன் நான்
உனது பெயர் பேரிக்காய் என்றாய்
உனது ஊரை கேட்டேன் நான்
உனது ஊர் ஊறுகாய் என்றாய்...
உனது பெயரும் ஊரும்
இப்படி என்றால்..நீ எப்படி
என்று மீண்டும் உன்னிடம்
கேட்டேன்..நான் அப்படி என்றாய்
அப்படி என்றால் எப்படி...
புடலக்காயா???இல்லை
பூசனிகாயா????என்றேன்..
அத்திக்காய் என்றாய்..
பிடித்திருந்தது...உனது பதில்..
உன்னை காதலிக்கிறேன் என்றேன்.
சரி என்றாய்..காய்களில் கனிந்தவள்
நீ தானா??? இன்று முதல் எனது
பெயரையும் மாற்றி கொணடேன்
பெயர் சுரக்காய்..ஊர் ஊமத்தங்காய்..
நானும் அப்படி தான்...
Post Reply

Return to “கவிதை ஓடை”