நான் கல்யாணம் ஆனவன்!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

நான் கல்யாணம் ஆனவன்!

Post by மன்சூர்அலி » Thu Feb 13, 2014 12:43 pm

:lis: நான் கல்யாணம் ஆனவன்! :mudi:
:lis:
உன் காதல் கவிதைகள்
அனைத்தும் என் கண்களுக்கு
கற்கண்டாய் இருந்தது...
என் மனதிற்கு ஒரு...

மயக்கத்தை தந்தது...மயங்கினேன்
உன்னிடம்...சொல்வதற்க்கு...
தயங்கினேன் உன்னிடம்
நான் கல்யாணம் ஆனவன்...என்று

மறந்துவிடு என்னை
காதலித்தேன் உன் கவிதைகளை
மட்டும் தான்.உன்னை அல்ல...
நான் கல்யாணம் ஆனவன்...
N. Uma
Posts: 7
Joined: Mon Jan 06, 2014 1:24 pm
Cash on hand: Locked

Re: நான் கல்யாணம் ஆனவன்!

Post by N. Uma » Thu Feb 13, 2014 2:44 pm

சூப்பர் கவிதை
Post Reply

Return to “கவிதை ஓடை”