நான் கல்யாணம் ஆனவன்!
உன் காதல் கவிதைகள்
அனைத்தும் என் கண்களுக்கு
கற்கண்டாய் இருந்தது...
என் மனதிற்கு ஒரு...
மயக்கத்தை தந்தது...மயங்கினேன்
உன்னிடம்...சொல்வதற்க்கு...
தயங்கினேன் உன்னிடம்
நான் கல்யாணம் ஆனவன்...என்று
மறந்துவிடு என்னை
காதலித்தேன் உன் கவிதைகளை
மட்டும் தான்.உன்னை அல்ல...
நான் கல்யாணம் ஆனவன்...
நான் கல்யாணம் ஆனவன்!
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
-
- Posts: 7
- Joined: Mon Jan 06, 2014 1:24 pm
- Cash on hand: Locked
Re: நான் கல்யாணம் ஆனவன்!
சூப்பர் கவிதை