PONGAL KAVITHAI

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

PONGAL KAVITHAI

Post by KEE SRI » Sat Jan 18, 2014 8:54 pm

பளபளக்கும் புது பானையின் கழுத்து
உன் இடை.

சம்பா பச்சரிசி உன் பற்கள்..

தளதளக்கும் நெய் உன் கண்கள்...

மொறுமொறுக்கும் முந்திரி பருப்பு
உன் இதழ்கள்...

நெய்யில் ஊறி மிதக்கும் காய்ந்த திராட்சை
உன் கன்னம்.....

அச்சு வெல்லம் உன் அன்பு....

அடுப்பு கூட்டி ஜொலிக்கும் தீ
உன் கோபம்...

இதெல்லாம் கலந்த சர்க்கரைப்பொங்கல்
என் காதலிபொங்கல்....

(காதலியும் பொங்கலும் ஒன்றா என்று திட்டக்கூடாது...எல்லாம் ஒரு இனிமையான கற்பனைதான்) :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PONGAL KAVITHAI

Post by ஆதித்தன் » Sat Jan 18, 2014 9:13 pm

பொங்கப் பானையில்
பொங்குது காதல்

சூப்பர்...
Post Reply

Return to “கவிதை ஓடை”