புயலில் பூத்த பூ இது!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

புயலில் பூத்த பூ இது!!!

Post by மன்சூர்அலி » Tue Dec 03, 2013 12:38 pm

புயலில் பூத்த பூ இது!!!

எல்லா பூக்களும் மலர்வது போல்
நானும் மலர்ந்தேன்..பூவாய்..சின்ன
பூவாய்..... :ro: புயல் ஒன்று வந்தது..என்னிடம்..
மலர்ந்து கொண்டிருந்த என்னிடம்
இருந்த சில இதழ்களை எடுத்து
சென்றது அந்த புயல்... பூக்களின்
கூட்டத்திலே நான் ஒரு ஊனம் ஆனேன்...
இது யார்குற்றம்..மலர்ந்து கொண்டிருந்த
என்னிடத்திலா??..இல்லை புயலாய் வந்த
புயலினாலா??..இதை யாரிடம் கேட்பது?
புயலின் மீது கோபம் கொண்ட நான்..
புயலிடம் கேட்டேன் ஏன் என்னை
இப்படி சீர்ரழித்தாய் என்று
புயல் சொன்னது...நான் உலா வரும் போது
நீ ஏன் மலர்ந்தாய் என்று...
images flowe.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”