Page 1 of 1

புயலில் பூத்த பூ இது!!!

Posted: Tue Dec 03, 2013 12:38 pm
by மன்சூர்அலி
புயலில் பூத்த பூ இது!!!

எல்லா பூக்களும் மலர்வது போல்
நானும் மலர்ந்தேன்..பூவாய்..சின்ன
பூவாய்..... :ro: புயல் ஒன்று வந்தது..என்னிடம்..
மலர்ந்து கொண்டிருந்த என்னிடம்
இருந்த சில இதழ்களை எடுத்து
சென்றது அந்த புயல்... பூக்களின்
கூட்டத்திலே நான் ஒரு ஊனம் ஆனேன்...
இது யார்குற்றம்..மலர்ந்து கொண்டிருந்த
என்னிடத்திலா??..இல்லை புயலாய் வந்த
புயலினாலா??..இதை யாரிடம் கேட்பது?
புயலின் மீது கோபம் கொண்ட நான்..
புயலிடம் கேட்டேன் ஏன் என்னை
இப்படி சீர்ரழித்தாய் என்று
புயல் சொன்னது...நான் உலா வரும் போது
நீ ஏன் மலர்ந்தாய் என்று...
images flowe.jpg