ஊனம் எல்லோருக்கும் தான்!!!
ஊரார் சொன்னார்கள்
நான் ஊனம் உற்றவன் என்று
உள்ளம் சொன்னது...நான்
ஊனம் அற்றவன் என்று
உண்மையாக படித்து என்
உயர்வை காட்டினேன்
உயர் அதிகாரிகள் சொன்னார்கள்
ஊனமுற்றவனின் பட்டியலில்..
உன் பெயர் உள்ளது என்று
உண்மையாக சொல்ல போனால்
ஊனம் உற்றவன் நானில்லை
உயர் அதிகாரிகள் தான் என்று
உண்மையாக சொல்வேன்
உன் மதியையும் என்
மதியையும் ஒரு கணம்
ஒப்பிட்டு பார். நம்மில் யார்?...
மாற்று திறனாளி என்று...
மாற்று திறனாளி நானில்லை
மாறி வரும் உலகத்தில்
மாறிடுவோம் எல்லோரும்
நானும் ஒரு வகையில்
மாற்று திறனாளி தான். என்று.
மனங்கள் புண்படாமல்
மனதை திடபடுத்துவோம் எல்லோரும்.....
ஊனம் எல்லோருக்கும் தான்!!!
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
-
- Posts: 18
- Joined: Fri Nov 15, 2013 10:41 pm
- Cash on hand: Locked
Re: ஊனம் எல்லோருக்கும் தான்!!!
MIGAVUM ARUMAI YANA VARIGAL
- muruganmk
- Posts: 435
- Joined: Wed Sep 04, 2013 6:59 pm
- Cash on hand: Locked
Re: ஊனம் எல்லோருக்கும் தான்!!!
நண்பா உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது நன்றி!