சந்தோகம் கொண்ட காதல்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

சந்தோகம் கொண்ட காதல்!!!

Post by மன்சூர்அலி » Sat Nov 30, 2013 11:37 am

சந்தோகம் கொண்ட காதல்!!!

சந்தேகம் கொண்டாய் என் மீது
கோபம் வந்தது உன் மீது
சந்தேகத்தில் வாழ்வது கடினம்
கோபத்தில் வாழ்வது இனிமை
உன் அழகில் மயக்கவில்லை நான்.
உன் பாவத்தில் பரிதாப பட்டேன் நான்.
பாவத்தில் பரிதாப பட்ட என்னை..
பாவமாக்கி பார்க்கிறாய் என்னை..
கோபம் குடி இருக்கும் இடத்தில்
குணம் நிறைந்திருக்கும்
சந்தேகம் குடி கொண்ட இடத்தில்
சந்தோசம் நிலைத்திருக்காது...
என் கரங்கள் உன்னை
பற்றி பிடித்திருக்கிறது
உன் கரங்களால்
அதை வெட்டி விடாதே...
மறக்கவேண்டும் என
நான் நினைக்கவில்லை
உன்னை நான் மறபதர்க்கு
நீ காரணம் ஆகிவிடாதே...
images ang.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”