பிடி விட்ட கரங்கள்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

பிடி விட்ட கரங்கள்!!!

Post by மன்சூர்அலி » Thu Nov 28, 2013 11:18 am

பிடி விட்ட கரங்கள்!!!

பிடித்து இருக்கிறது உன்னை
என்று சொன்னாய் என்னை
பிடித்திருந்தது உன்னை
பிடி கொடுதேன் என்னை...

பின்பு தான் தெரிந்தது.. எனக்கு
பின்னால் உனக்கு கரம் கொடுக்க
பிரபலங்கல் இருக்கிறது என்று
பிராபளம் வரும் என்று.. உன்னை...

விட்டு ஒதிங்கினேன் அன்று
மீண்டும் வருகிறாய் இன்று
பிரபலங்கல் எல்லாம் என்னை
விட்டு பறந்து விட்டன.. இனி...

பிராபளம் இல்லை என்று
உன் கரம் என்ன
கண் காட்சி பொருளா?..
கண்டவர்கள் எல்லாம் தொட்டு பார்க்க....

வேண்டாம் உன் கரம்.. எனக்கு
வீட்டு விடு என்னை
பிடி விட்டேன்... உன்னை
பிடித்தது போது என்னை...
images hands.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”