முகத்தோடு முகம் பார்கிறாள்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

முகத்தோடு முகம் பார்கிறாள்!!!

Post by மன்சூர்அலி » Sun Nov 24, 2013 2:10 pm

முகத்தோடு முகம் பார்கிறாள்!!!

:ro: பூவோடு முகம் சேர்ப்பது போல
உன் முகம் பொம்மையோடு
முகம் சேர்த்து பார்கிறாயா?
பொம்மைகளோடு பொம்மையாய்
நீ ஒளிந்து இருக்கிறாய் இந்த பொம்மைகள்...

கூடத்திலே நீ மறந்திருக்கிறாய்.பூந்தோட்டத்திலே
பூவோடு பூக்களாய் பூத்திருக்கிறாய்
பூவோடு பூக்கள் பூத்திருப்பது போல்
இந்த பொம்மைகள் கூட்டதிலே
நீ கூடி இருப்பது ஏன் கண்ணே...

இந்த கூடத்திலே உன் முகம்
பார்க்கும் போது...பல பூக்கள் பூத்திருக்கும்
கூட்டத்தில். ஒரு சூரிய காந்தி மலர்
மலர் மலர்ந்த்திருப்பது போல்
காட்சி அளிக்கிறது உன் முகம்...

பூக்களை போல் கசங்காமல்
பொம்மையை போல் நசுங்காமல்
நீ வாழ நான் வாழ்த்துகிறேன்
வாழ வேண்டும் பல்லாண்டு
வளர வேண்டும் எல்லா ஆண்டும்....
jishma.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”