இளமையும், முதுமையும் பேசியது!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

இளமையும், முதுமையும் பேசியது!!!

Post by மன்சூர்அலி » Thu Nov 21, 2013 3:14 pm

இளமையும், முதுமையும் பேசியது!!!

உனக்கு காலை பொழுது
எனக்கு மாலை பொழுது
நீ பூத்த மலர்
நான் வாடிய மலர்

உன் கண்கள் இரண்டும்
ஒலி மயம்மானது
என் கண்கள் இரண்டும்
ஒலி மாயமானது...

உனது குரலோ இடி ஓசை
எனது குரலோ நொடி ஓசை
உனது நடையோ வீறு நடை
எனது நடையோ அசைந்த நடை

உனது புடியோ உடும்பு புடி
எனது புடியோ உரசு புடி
இளமை.முதுமை இல்லாவிட்டால்
இங்கே எதற்கு நாம் வாழ...
:isir: :isir: :isir: :isir: :isir: :isir:
images7530.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”