கவலைபடுகிறது காமம்.

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

கவலைபடுகிறது காமம்.

Post by மன்சூர்அலி » Thu Nov 21, 2013 12:27 pm

கவலைபடுகிறது காமம்.

:ro: :ros: :ro: :ros: :blove:

பூக்கள் எல்லாம் ஒன்று
சேரும் போது மாலையாக
மாறுகிறது..நீயும்,நானும்
ஒன்று சேரும் போது...

குழந்தை செல்வம்
பெறுகிறது..இது இயற்கை..
இப்படி இருக்கும் உலகத்தில்
நீ ஏன் உன்னை என்னிடம்...

உன்னை கொடுக்க மறுக்கிறாய்
இயற்க்கைக்கு பாதகம்
செய்யாதே..என்னை இணைத்து
கொள் உன்னோடு...நான் இணைத்து...

விட்டேன் உன்னை என்னோடு
காலங்கள் காத்திருக்காது
காமங்கள்...கவலை படுகிறது
கட்டி அணைப்போம் வா...

பருவ தாகம் துடிக்கிறது
பருவ கோளாறும் அழைக்கிறது
பாசம் உன்னை நெருங்குகிறது
பார்வை உன்னை வரவழைகிறது..
images lovers.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”