படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
-
sumayha
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Post
by sumayha » Fri Mar 23, 2012 11:13 pm
rajathiraja wrote:
அருந்தா சொன்ன மாதிரி பாஸை மட்டும் தான் விசாரிக்கிறாங்க.
ராஜான்னு ஒருத்தன் இருந்தானே! அவன் என்ன ஆனான் என்று கேக்கறாங்களா பார்த்தீங்களா?
மூச்சுக்கு முன்னூறு தடவை சுமையாவுக்கு போண் பண்ணுங்க ஆதிகிட்டே சோன்னேனே!
திரும்ப வந்து விசாரிக்கிறாங்களா பார்த்தீங்களா?
அதென்ன மூச்சுக்கு முந்நூறு ...நானூறுன்னு சொன்னா என்னவாம்!
நான் உங்களைத் தேடினேன் ராசா... நீங்களும் என்னைப் போல பிசின்னு விட்டுட்டேன்...உங்கள மறக்க முடியுமா...(நீங்க முந்நூறு தடவ சொல்லித்தான் பாஸ் ஒரு sms போட்டாரா...? நான் கூட என்னைக் காணோம்னு பாஸ் மெசேஜ் அனுப்பிருக்கார்னு நெனச்சேன்...
)
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sat Mar 24, 2012 8:14 am
sumayha wrote:(நீங்க முந்நூறு தடவ சொல்லித்தான் பாஸ் ஒரு sms போட்டாரா...? நான் கூட என்னைக் காணோம்னு பாஸ் மெசேஜ் அனுப்பிருக்கார்னு நெனச்சேன்...
)
அப்படியில்லை, சுமையாக்கா... என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே????
நான் தான் யாரையும் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று தெரியும் தானே?
ஆனாலும் கூப்பிடுவேன்... படுகை அவர்களுக்கு பேமண்ட் அனுப்ப வேண்டியிருந்தால்!.
மற்றபடி என் அம்மாவுக்கு போன் பண்ணுவதே அரிது... அப்புறம் பிரன்ட்ஸ்களுக்கு எப்படி?
சும்மா கிடக்கிற சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.
ஏன் ராஜா சார்?
என்னை மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதுல, அப்படி என்ன ஆனந்தம் உங்களுக்கு???
-
thamilselvi
- Posts: 95
- Joined: Mon Mar 12, 2012 10:34 am
- Cash on hand: Locked
Post
by thamilselvi » Sat Mar 24, 2012 9:26 am
ப்ரண்ட்ஸ்க்கு போன் பண்ணலினா பரவாயில்லை ஆதித்தன்...............அம்மாவுக்கு மட்டும் அரிதாக அல்ல, அதிகமாகவே போன் செய்து பேசுங்கள்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sat Mar 24, 2012 1:12 pm
thamilselvi wrote:ப்ரண்ட்ஸ்க்கு போன் பண்ணலினா பரவாயில்லை ஆதித்தன்...............அம்மாவுக்கு மட்டும் அரிதாக அல்ல, அதிகமாகவே போன் செய்து பேசுங்கள்.
அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் அதுவே அவர்களுக்கு கூடுதல் கவலை ஆகிவிடக் கூடாது என்பதற்காக, மிஸ் பண்றேன். ஏனெனில் எனக்கு அதிகம் பொய் பேச வராது, ஏதேனும் கேட்டு பதில் சொல்ல... வேண்டாம், அதான்.
-
rajathiraja
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Post
by rajathiraja » Sun Mar 25, 2012 5:04 am
Athithan wrote:
சும்மா கிடக்கிற சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.
ஏன் ராஜா சார்?
என்னை மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதுல, அப்படி என்ன ஆனந்தம் உங்களுக்கு???
ஏதோ நம்மளால முடிஞ்சது இது தான்!
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sun Mar 25, 2012 6:23 am
rajathiraja wrote:
ஏதோ நம்மளால முடிஞ்சது இது தான்!
அதுக்காண்டி சுமையாக்காகிட்டையா இப்படி???
அவங்க ரொம்ப ரோஷக்காரங்க ஆச்சே, உங்களுக்குத் தெரியாதா??
-
sumayha
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Post
by sumayha » Sun Mar 25, 2012 2:08 pm
by rajathiraja » Sun Mar 25, 2012 5:04 am
Athithan wrote:
சும்மா கிடக்கிற சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.
ஏன் ராஜா சார்?
என்னை மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதுல, அப்படி என்ன ஆனந்தம் உங்களுக்கு???
ஏதோ நம்மளால முடிஞ்சது இது தான்!
அது வேறொண்ணும் இல்ல பாஸ்...நான் வந்ததும் அவரைக் கேக்கலேன்னு வயித்தெரிச்சல்...
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sun Mar 25, 2012 8:06 pm
sumayha wrote:
அது வேறொண்ணும் இல்ல பாஸ்...நான் வந்ததும் அவரைக் கேக்கலேன்னு வயித்தெரிச்சல்...
ஆமா... ஆமா..
படுகையில் இப்ப நிறைய பேர், வயித்தெரிச்சலோடுதான் அழையுறாங்க.
சீக்கிரம் அவங்களுக்கு ஒர் கஷாயம் பண்ணிக் கொடுங்க, அப்பத்தான் சரியாகும்.
-
muthulakshmi123
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Post
by muthulakshmi123 » Mon Mar 26, 2012 8:07 pm
Athithan wrote:sumayha wrote:
அது வேறொண்ணும் இல்ல பாஸ்...நான் வந்ததும் அவரைக் கேக்கலேன்னு வயித்தெரிச்சல்...
ஆமா... ஆமா..
படுகையில் இப்ப நிறைய பேர், வயித்தெரிச்சலோடுதான் அழையுறாங்க.
சீக்கிரம் அவங்களுக்கு ஒர் கஷாயம் பண்ணிக் கொடுங்க, அப்பத்தான் சரியாகும்.
கொடுக்க வேண்டாம் சுமையா ப்ளாக் கை பார்த்தாலே போதும்
-
rajathiraja
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Post
by rajathiraja » Tue Mar 27, 2012 4:58 am
Athithan wrote:சீக்கிரம் அவங்களுக்கு ஒர் கஷாயம் பண்ணிக் கொடுங்க, அப்பத்தான் சரியாகும்.
muthulakshmi123 wrote:கொடுக்க வேண்டாம் சுமையா ப்ளாக் கை பார்த்தாலே போதும்
முத்துலட்சுமியம்மா! சுமையாவின் பிளாக் அவ்வளவு மோசமாகவா இருக்கும்!!