Page 1 of 1

கேஸ் பீடர் : பணத்தினை இரட்டிப்பாக்கும் ஒர் வாய்ப்பு

Posted: Thu Sep 08, 2016 7:45 am
by ஆதித்தன்
கேஸ் பீடர் தளத்தில் ரூ.500 செலுத்தி சேர்ந்து கொண்டு, அட்ஸ் புக்கிங் வேலை செய்வதன் மூலம் நாற்பது இலட்சம் வருவாய் பார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பில் வெற்றி பெற வேண்டும் என்றுச் சொன்னால், சில அடிப்படைகளை சரியாக நாம் பூர்த்தி செய்தல் வேண்டும்.

நான் கடந்த ஆண்டிலேயே இலட்சாதிபதி ஆகிவிட்டேன். தற்போதைய எனது இலக்கு லரை இலட்சாதிபதி ஆக்குதல் வேண்டும் என்பதுதான்.

கேஸ் பீடர் தளத்தின் மூலம் சிலரை இலட்சாதிபதி ஆக்குதல் வேண்டும் என்ற ஒர் இலக்கினை அமைத்துவிட்ட நான், அதற்கான அடிப்படை காரணிகளை சரி செய்து கொண்டிருக்கிறேன்.

முதல் கட்டமாக மிகச் சிறப்பாக அட்வர்டைசிங் புக் செய்து, அதன் மூலம் இரண்டாம் கட்ட கேள்விகள் தெளிவாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது.

இரண்டாம் கட்டத்தின் கேட்கப்பட்ட கேள்விகள் என்பது எனக்கு மிகவும் வியக்க வைத்ததும், என்னை வருத்தத்திற்கு உள்ளாக்கியதும் ஆகும்.

தொழிலின் சூட்சமம் தெரிந்தால், விற்பனைத் தந்திரம் தெரிந்தால் நாற்பது இலட்சத்தினை சம்பாதிப்பது என்பது மிகவும் எளிதான ஒன்று.

வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவது என்பதுதான் விற்பனைத் தொழிலின் மிகவும் முக்கிய நோக்கம்.

நேரடியாக ஒர் வாக்குறுதியினைக் கொடுத்து அதனை செய்துவிட்டால் அவர் சிறந்த தொழில் வித்தகர்.

இலட்சங்களைச் சம்பாதிப்பதனைக் காட்டிலும் சிலரின் மனதில் இடம் பிடிப்பது என்பது சிறந்தது, என்பதால் முதல் படிக்கல்லாக இலட்சங்களைச் சம்பாதித்துவிட்டு, இரண்டாம் படிக்கட்டு எல்லையாக, சிலரின் மனதில் இடம் பிடிக்கும் செயல்பாடுகளை வாக்குறுதியாகச் செய்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில் கேஸ் லீடர் தளத்தில் முதலீடுகள் பெறப்பட்டு, தினம் வருவாய் பகிர்வு அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனது இரண்டாவது வாக்குறுதியாக, கேஸ் பீடர் தளத்தில் இந்த செப்டம்பர் மாதம் ரூ.8000 செலுத்தி அனைத்து பேக்கேஜ் வாங்குபவர்களுக்கு ரூ.16,000 வருவாய்க்கான விற்பனை செய்து கொடுக்கப்படும்.

ரூ.500 செலுத்தி நாற்பது இலட்சம் சம்பாதிப்பது என்பது உங்களது திறமை என்றுச் சொன்னால், சொன்ன வாக்குறுதியினை சரிபடச் செய்வதும் எனது தொழில் திறமையை வெளிப்படுத்தும்.

வாய்ப்புகள் எப்பொழுதும் வராது, வருகிற வாய்ப்பினைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரூ.8000 செலுத்தி சேர விரும்புபவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.