online jobs trouble?
- prabhuh
- Posts: 195
- Joined: Mon Sep 29, 2014 1:58 pm
- Cash on hand: Locked
online jobs trouble?
Sir vankam,ippo 500,1000 thadai pannierukanga ithanala antha intha taxnu kollapranga..online job panravanguluku ithanala problem varuma?online job mulama vantha panam bankku transfer agum pothu Panam yeppadi vanthathu nu keppangla?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: online jobs trouble?
ஆன்லைன் ஜாப்புக்கு எல்லாம் ஒர் பிரச்சனையும் இல்லை.
அவனுங்க எதிர்பார்த்த மாதிரி பொதுமக்கள் 2.5 இலட்சம் கோடி டெபாசிட் செய்துட்டாங்க,, வராக்கடனால் திவால் ஆகியிருந்த பேங்க் தற்பொழுது உயிர்பெற்றுவிட்டது.. அவ்ளதான்.
மற்றப்படி அவனுங்க திட்டமே, எல்லாம் ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் ஆகணும், வெள்ளைக்காரனுக்கு சிறப்பாக வேலை செய்யணும்..
செய்தாற்று... மற்றப்படி கறுப்பும் இல்ல, கள்ள நோட்டும் இல்ல...
ஆனால் ஒன்றும் மட்டும் உண்மை, ரூ.2000 நோட்டு 20 ரூபாய்க்கு அடிக்கப்பட்ட காகிதம்.. இதுக்கு மதிப்பே கிடையாது.. ஆகையால் கையில் பணம் என்பதனை சேர்க்கவே சேர்க்காதீர்கள்..
பேங் வராக்கடன் 5 இலட்சம் கோடி, இந்தியா ஆண்டுக்கு வட்டி கட்ட கடன் வாங்குவது 5 இலட்சம் கோடி (மொத்த கடன் 65 இலட்சம் கோடி).. இவை நாளை இந்தியாவினை பிரச்சனைக்குள் உள்ளாக்கும்.
அப்பொழுது நீர் பிரச்சனை, மின்சாரம் பிரச்சனை என பல வரும்.
இப்பவே, இருக்க நிலம், மழை நீரை சேகரித்து ஆண்டுக்கு பயன்படுத்த பெரிய டேங், மின்சாரம் பிரச்சனை இல்லாமல் வாழ, சூரிய மின்சாரம், வாழ வீட்டுத்தோட்டம் என பணத்தினை அதற்கு செலவு செய்து ஒவ்வொருவரும் தங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
ஆங்கிலேயர்களின் கொள்கையான உலகம் அனைத்தும் அவர்கள் கையில் என்ற திட்டப்படி அடுத்துப் பிடிக்க வேண்டிய நாடு சீனா.. அதற்காகவே தற்பொழுது பாகிஸ்தான்- இந்தியா போரினை தூண்டிக் கொண்டிருக்கிறது. விரைவில் போர் வரும், அப்பொழுது அனைத்து பிரச்சனைகளும் வரும்.
அவனுங்க எதிர்பார்த்த மாதிரி பொதுமக்கள் 2.5 இலட்சம் கோடி டெபாசிட் செய்துட்டாங்க,, வராக்கடனால் திவால் ஆகியிருந்த பேங்க் தற்பொழுது உயிர்பெற்றுவிட்டது.. அவ்ளதான்.
மற்றப்படி அவனுங்க திட்டமே, எல்லாம் ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் ஆகணும், வெள்ளைக்காரனுக்கு சிறப்பாக வேலை செய்யணும்..
செய்தாற்று... மற்றப்படி கறுப்பும் இல்ல, கள்ள நோட்டும் இல்ல...
ஆனால் ஒன்றும் மட்டும் உண்மை, ரூ.2000 நோட்டு 20 ரூபாய்க்கு அடிக்கப்பட்ட காகிதம்.. இதுக்கு மதிப்பே கிடையாது.. ஆகையால் கையில் பணம் என்பதனை சேர்க்கவே சேர்க்காதீர்கள்..
பேங் வராக்கடன் 5 இலட்சம் கோடி, இந்தியா ஆண்டுக்கு வட்டி கட்ட கடன் வாங்குவது 5 இலட்சம் கோடி (மொத்த கடன் 65 இலட்சம் கோடி).. இவை நாளை இந்தியாவினை பிரச்சனைக்குள் உள்ளாக்கும்.
அப்பொழுது நீர் பிரச்சனை, மின்சாரம் பிரச்சனை என பல வரும்.
இப்பவே, இருக்க நிலம், மழை நீரை சேகரித்து ஆண்டுக்கு பயன்படுத்த பெரிய டேங், மின்சாரம் பிரச்சனை இல்லாமல் வாழ, சூரிய மின்சாரம், வாழ வீட்டுத்தோட்டம் என பணத்தினை அதற்கு செலவு செய்து ஒவ்வொருவரும் தங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
ஆங்கிலேயர்களின் கொள்கையான உலகம் அனைத்தும் அவர்கள் கையில் என்ற திட்டப்படி அடுத்துப் பிடிக்க வேண்டிய நாடு சீனா.. அதற்காகவே தற்பொழுது பாகிஸ்தான்- இந்தியா போரினை தூண்டிக் கொண்டிருக்கிறது. விரைவில் போர் வரும், அப்பொழுது அனைத்து பிரச்சனைகளும் வரும்.