பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
தேவி
Posts: 61
Joined: Tue Dec 25, 2012 1:39 pm
Cash on hand: Locked

பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?

Post by தேவி » Sat Jan 12, 2013 1:08 pm

பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?

பெண்குழந்தைக்கு ஏழுவயதுக்குள் முடியிறக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றி விட வேண்டும். முடியாத பட்சத்தில் ஒன்பது வயதுவரை செய்யலாம். அதற்குப்பிறகு பெண்கள் முடியிறக்குவது கூடாது. அதுவும் திருமணமான பெண்கள், சுமங்கலிகள் என்ற பெயர் பெற்று விடுவதால் கண்டிப்பாக முடியிறக்கக் கூடாது என சாஸ்திரங்கள் கூறுகிறது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”