பெருமாள் காட்டும் இரு விரல்கள்
-
- Posts: 727
- Joined: Sat Dec 08, 2012 8:31 am
- Cash on hand: Locked
பெருமாள் காட்டும் இரு விரல்கள்
பெருமாள் இரு விரல் காட்டி நின்றது எதற்காக? ‘‘மகாபலியே, நான் இரண்டடி நிலம் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’’ எனக் கேட்பதே இக்கோலம். காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலில்தான் இப்படி சேவை சாதிக்கிறார் பெருமாள். இரண்டு கரங்களை உயர்த்தி காட்சி தரும் இவர், இடது கையில் இரு விரல்களை உயர்த்திக் காட்டியிருக்கிறார். இத்தகைய வித்தியாசமான அமைப்பு வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.