கலப்பட நெய் விற்றதாக ஒரு வியாபாரிக்கு நீதிபதி தண்டனை விதித்தார்.
தீர்ப்பு:
அந்த நெய் முழுவதையும் அவனே குடிக்க வேண்டும். இல்லையேல் 100 கசையடி அல்லது 100 வராகன் அபராதம்.
மூன்றினுள் நெய் குடிக்கவே அவன் விரும்பினான். மூட்டை நாற்றம் வீசும் நெய்யைக் குடிக்க முடியவில்லை. கசையடியே பரவாயில்லை என்றான். ஒரு டஜன் கசையடிக்கு மேல் தாங்க முடியவில்லை. அபராதத்துடன் விட்டுவிடக் கோரினான்.
இதை அவன் முதலிலேயே வேண்டியிருந்தால் நாற்றம் பிடித்த நெய்யைக் குடிப்பதையும், பொறுக்க முடியாத வலியையும் தவிர்த்திருக்கலாம்.
இதுபோல் தான் துன்பம் வாட்டும்போது முதலிலேயே கடவுளை அணுகி பலன் பெறாமல் வேறு பல யுக்திகளைக் கடைப்பிடித்து, தோற்று, இறுதியில் இறைவனிடம் சரணாகதி அடைகிறார்கள்.
- Forex Board index Forex Online Home Business Website ஆன்மிகப் படுகை
-
- It is currently Sun Apr 28, 2024 8:23 am
- All times are UTC+05:30
பூரண சரணாகதி
பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
- srinath
- Posts: 33
- Joined: Fri Dec 14, 2012 3:57 pm
- Cash on hand: Locked
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை