குந்தி கேட்ட வரம்!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

குந்தி கேட்ட வரம்!

Post by umajana1950 » Fri Mar 16, 2012 5:09 pm

கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, ‘எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்’ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் ‘ஏம்மா…எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க…நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே’ன்னு கேட்டதுக்கு, ‘கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்’னு சொன்னாங்களாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: குந்தி கேட்ட வரம்!

Post by ஆதித்தன் » Fri Mar 16, 2012 6:07 pm

நல்ல வரம் தான்.

எப்பொழுதும் ஒருவரின் நினைவாகவே இருப்பது நல்லது தானே!
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: குந்தி கேட்ட வரம்!

Post by nadhi » Fri Mar 16, 2012 6:58 pm

சரியா சொன்னீங்க ஆதி சார் கஷ்டம் வந்தால் கடவுளின் நினைப்பு வரும்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: குந்தி கேட்ட வரம்!

Post by RJanaki » Sat Mar 24, 2012 12:34 pm

சரியா சொன்னீங்க ஆதி சார் கஷ்டம் வந்தால் கடவுளின் நினைப்பு வரும்.
கஷ்டத்துக்கு வரும் போது கடவுள.நதியா,

எப்போதும் கடவுள் பக்தி இருந்தால் கஷ்டம் வரது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”