உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே

Post by ஆதித்தன் » Sun Oct 30, 2016 9:56 am



உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெயிஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
========== திருமூலர் - திருமந்திரம்


தன் உடம்பால் உயிரை வளர்க்க முடிகிறதோ இல்லையோ, நாம் உண்ணும் பிற உடம்பால் நம் உடல் வளம் பெறுகிறது. ஆகையால் ஒர் அறிவு முதல் ஐந்தறிவு வரை என நாம் உண்ணும் உயிரினங்களை நல் ஆரோக்கியமாக வளர்த்தால் நாமும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நம்மால் உயிரை வளர்க்க முடியாது, உடலை மட்டுமே வளர்க்க முடியும். உடலை ஆரோக்கியமாக வளர்த்தால் உயிரும் நீண்டு தங்கும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”