முதல் மனிதனிலிருந்து தொடர்ந்து வரும் மனிதர்களின் முடிவு என்ன?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

முதல் மனிதனிலிருந்து தொடர்ந்து வரும் மனிதர்களின் முடிவு என்ன?

Post by marmayogi » Sat Sep 17, 2016 9:37 am

கேள்வி: அருள்தந்தை அவர்களே! முதல் மனிதனிலிருந்து தொடர்ந்து வரும் மனிதர்களின் முடிவு என்ன?

பதில்: “இறைவன் என்பவன் எல்லாமாகவும் வந்துள்ளான். அவனே நானாகவும் இருக்கிறான்” என்ற உண்மையை உணர்ந்து கொண்டு, அவனோடு நம் அறிவை இணைத்துத் தூய்மை செய்து, பதிவுகளில் இருந்து விடுதலை பெற்று, உயிர் உணர்ந்து “வானவனாகி”, பிறகு தானே அவனாக மாறித் “தானவனாகி” இறைநிலையடைவதே மனிதர்களின் முடிவாகும்.

வாழ்க வளமுடன்!

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”