வேதான் துகள்” எனும் பரமாணுவின் தன்மைகள் யாவை?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

வேதான் துகள்” எனும் பரமாணுவின் தன்மைகள் யாவை?

Post by marmayogi » Wed Jul 13, 2016 9:21 am

கேள்வி:“வேதான் துகள்” எனும் பரமாணுவின் தன்மைகள் யாவை?

பதில்: சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தும் தன்மையால் வேதான்கள் கணக்கிலடங்காத வேகத்தில் தம்மைத்தாமே சுற்றிக் கொள்கின்றன. அதனால் அவை கோள வடிவமைப்பை பெறுகின்றன. வேதான் சுழற்சியால் ஏற்படும் விரிவலை விலக்கும் ஆற்றலாக எதனையும் வெளித்தள்ளிக் கொண்டேயிருக்கிறது. இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் அது தன் மையப்பகுதியை நோக்கி நெருக்கமுறுகிறது. அங்கு தள்ளும், சுழலும் ஆற்றலாகிய காந்தம் மலர்கிறது.
வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”