மூலத் துவாரத் - கண் மணி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மூலத் துவாரத் - கண் மணி

Post by marmayogi » Fri Jun 17, 2016 11:39 am

"மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே" பாடல் - 583

மூலத் துவாரத் - கண் மணி

கண் மணி ஒளியில் உணர்விலேயே நிற்க வேண்டும்.

மேலைத் துவாரத்தின் - ஆத்ம ஸ்தானத்திலிருந்து மேல் உச்சி வரை செல்லும் வழி ஆரம்பத்தில் மனத்தை வைத்திரு.

வேல் போல் இரு கண் பார்வை ஒன்றாக்கி உள் ஆத்ம ஸ்தானத்தை நோக்க.

இமைகள் திறந்து விழிகள் இரண்டும் உள் வெளியில் நிலைத்திருக்குமானால் கண் மணி ஒளி பெருகி உள் சென்று ஆத்ம ஸ்தானத்தை அடைந்து மேலேறி உச்சியை அடையும். அடைந்தவர் காலத்தை வெல்வார்.

;-வள்ளலார்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”