அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )
கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே
- திருமந்திரம்
பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மை பிழைப்பித்த வாறே
- திருமந்திரம்
Last edited by marmayogi on Tue Apr 26, 2016 10:46 pm, edited 1 time in total.
-
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked
Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )
பாட்டுக்கு விளக்க உரையும் சேர்த்து தொடர்ந்தால் மற்றவர்களும் தெரிந்து கொள்ளலாம்.திருமந்திரமோ தவத்திருமந்திரமோ----------
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )
.
Last edited by marmayogi on Tue Apr 26, 2016 10:42 pm, edited 1 time in total.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )
.
Last edited by marmayogi on Tue Apr 26, 2016 10:44 pm, edited 1 time in total.
-
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked
Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )
அது எல்லாம் அந்த காலம்.அறுக்க வந்தவை ,அச்சில் அதாவது படுகையில் இடுகையிட வேண்டிய அவசியம்?
-
- Cash on hand: Locked
Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )
இது, இது, இது, இதைத்தான் எதிா்பாா்த்தேன்.
ஆன்மிகப் பகுதிக்கேற்ற பதிவு சாியாகத்தானே உள்ளது.
ஆன்மிகப் பகுதிக்கேற்ற பதிவு சாியாகத்தானே உள்ளது.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )
.
Last edited by marmayogi on Tue Apr 26, 2016 10:41 pm, edited 2 times in total.
-
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked
Re: அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி( லம்பிகா யோகம் )
பிரச்னை யாருக்குமில்லை.பிறப்பறக்க என்பதன் அர்த்தம் புரியவில்லை.ஆன்மீகம் கோபத்தை.சினத்தை அறுக்கவேண்டும். பக்குவம் பெற வைக்க வேண்டும்.சினையாகிவிட்டதென்பது நல்ல விசயம்.வினையாகிவிட்டது என்பது......ஒரே ஒரு எழுத்து.தட்டச்சு செய்யும் போது சிலர் இப்படி செய்து திட்டு வாங்கக்கூடிய பாக்கியம் உண்டு.புரிந்துகொள்ளுங்கள் நல்ல அன்பரே.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked