ஆன்மாவே கடவுள்என்று ஆய்ந்து கண்டால்,
அதுஉயிராய் எங்குமாய் அனைத்து மாகி
நான்என்ற தத்துவமாய் நிறைந் திருக்க,
நற்சீவன் போவதெங்கே? மரண மானால்
ஊன் உடலில் ஓடுகின்ற சுவாச ரத்த
ஓட்டமது நின்றதல்லால், வேறு என்ன?
ஏன்? எங்கே? எப்படி இவ்வுலக மீது
இறந்தவர்கள் பிறப்பார்கள்? எண்ணிப் பாரீர்.
:- ஞானக்களஞ்சியம் நூலில் வேதாத்திரி மகரிஷி
ஆன்மாவே கடவுள் எனில் யாருக்குப் பிறப்பு?
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked