குறைவில்லா பண வரவிற்க்கு வசிய வார்த்தை முறை
இது தினசரி செய்யலாம். அதாவது உங்களுக்கு பணத்தின் தேவைகள் இருக்கும் வரை. தினமும் காலையில் குளித்து முடித்ததும் அவ்விடத்திலேயே நின்று கொண்டு வாய்க்குள் நாவை மடக்கி மேல் புறம் தொடுமாறு வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட சக்தி வாய்ந்த வசிய வார்த்தையை 9 முறை கூறி, முடிந்ததும் மார்பில் மூன்று முறை ஊதி கொள்ளவும். மிக சக்தி வாய்ந்த முறை இது.
வசிய மந்திரம் : “ஏகம் அநேகம் அனுதினம் வந்தேறும்”
மிகுந்த பலன் தரும் இது.
ஆசிரியர்
வாமனன் சாஸ்ஷட்ரி
ஜோதிடம் & பரிகாரம்
குறைவில்லா பண வரவிற்க்கு வசிய வார்த்தை முறை
- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked