இறைவனின் பெயரில் உயிர்ப்பலி செய்வதை கண்டிக்கும் சிவவாக்கியர்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

இறைவனின் பெயரில் உயிர்ப்பலி செய்வதை கண்டிக்கும் சிவவாக்கியர்

Post by marmayogi » Wed Nov 18, 2015 1:42 pm

"தங்கள் தேகம் நோய்பெறின்
தனைப்பி டாரி கோவிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழி பூசைப்
பலியை இட்டிட
நாங்கச் சொல்லும்
நலிமிகுந்து நாளும்
தேய்ந்து மூஞ்சூறாய்
உங்கள் குலதெய்வம் உங்கள்
உருக்கு லைப்ப துண்மையே!"

:- சிவவாக்கியார்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”