"தங்கள் தேகம் நோய்பெறின்
தனைப்பி டாரி கோவிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழி பூசைப்
பலியை இட்டிட
நாங்கச் சொல்லும்
நலிமிகுந்து நாளும்
தேய்ந்து மூஞ்சூறாய்
உங்கள் குலதெய்வம் உங்கள்
உருக்கு லைப்ப துண்மையே!"
:- சிவவாக்கியார்
இறைவனின் பெயரில் உயிர்ப்பலி செய்வதை கண்டிக்கும் சிவவாக்கியர்
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked