மனத்தூய்மை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மனத்தூய்மை

Post by marmayogi » Mon Nov 16, 2015 8:28 am

பொருள் புகழ் செல்வாக்கு புலன்இன்பம் நான்கிலே

புகுந்தழுத்தி மனிதமனம் புண்ணாய் வருந்துவோர்

இருள்நீங்கி இன்பமுற என்விளக்கம் கூறுவேன்

இறைநிலையே எங்கெதிலும் இருப்பாய் அமர்ந்தாற்றிடும்

அருள்நடனக் காட்சியை அகத்துணர்வாய்க் கொள்ளுவீர்

அப்போதும் எப்போதும் அறிவு விரிவாகியே

மருள்நிலையில் ஏற்ற ஆசை மற்றும் பழிச்செயலெல்லாம்

மாறிவிடும் மெய்ஞ்ஞானம் மலரும் உள்ளொளி என

:-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”