இறைநிலையை உணர தவறியவர்களின் கடைசி நிலை (அகத்தியர் பாடல்)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

இறைநிலையை உணர தவறியவர்களின் கடைசி நிலை (அகத்தியர் பாடல்)

Post by marmayogi » Wed Nov 11, 2015 6:25 pm

பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது ,
பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்; உயிர்போச் சென்பார்;

ஆரப்பா அறிந்தவர்கள்?

ஆரும் இல்லை ,

ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்;

காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார் கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா!

சீரப்பா காமிகள்தா மொன்றாய்ச் சேர்ந்து தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே.

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு ,
மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா!

நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்;

ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்;

சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித் தளமான தீயில்விழத் தயங்கி னாரே;

:அகத்தியர்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”