“பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை"
-;அகத்தியர்
பில்லி, சூனியம், ஏவல் நம்மை தாக்காமல் இருக்க அகத்தியர் கூறும் மந்திரம்
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: பில்லி, சூனியம், ஏவல் நம்மை தாக்காமல் இருக்க அகத்தியர் கூறும் மந்திரம்
ஓம் ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ
அனுமந்தா லெங்காபுரி ராவண சம்மாரா சென்றுமே
சஞ்சீவி ராயா சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும் கொன்றுமே
பிரம ராஷசிகளைப் பிடி பிடி குலுங்க அடி அடி
கட்டுக் கட்டே கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ முட்டி நீ தாக்கு தாக்கு
ஓம் ஆம் மிளைய வனுமந்தா கட்டி வா வா சுவா ஹா
அனுமந்தா லெங்காபுரி ராவண சம்மாரா சென்றுமே
சஞ்சீவி ராயா சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும் கொன்றுமே
பிரம ராஷசிகளைப் பிடி பிடி குலுங்க அடி அடி
கட்டுக் கட்டே கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ முட்டி நீ தாக்கு தாக்கு
ஓம் ஆம் மிளைய வனுமந்தா கட்டி வா வா சுவா ஹா
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: பில்லி, சூனியம், ஏவல் நம்மை தாக்காமல் இருக்க அகத்தியர் கூறும் மந்திரம்
நன்றி சார்.
இதற்கு விளக்கம் ; திருநீரை கையில் எடுத்து ஐந்து முறை சொல்லி நம்மை சுற்றி போட்டுக்கொண்டுடால் பில்லி சூனியம் ஏவல் இவை எல்லாம் விலகுமாம்
பஞ்ச முறை- ஐந்து முறை
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை"
-;அகத்தியர்
இதற்கு விளக்கம் ; திருநீரை கையில் எடுத்து ஐந்து முறை சொல்லி நம்மை சுற்றி போட்டுக்கொண்டுடால் பில்லி சூனியம் ஏவல் இவை எல்லாம் விலகுமாம்
பஞ்ச முறை- ஐந்து முறை