எல்லா வளமும் பெற ஆதி மந்திரம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே
இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
===================================
இப்பாடலில் கேட்டல் - திருப்தி - மகிழ்வு என்ற மூன்றுமே இருக்கிறது.. இதனை முழுமையாக உணர்ந்து கொண்டால் எப்பொழுதும் மன மகிழ்வுதான்.
அதாவது இல்லை என்று நினைக்கும் பொழுது அருள்வாய் என கேளுங்கள்.
நமக்கு என்ன வேண்டும்.. எது அவசியம்... நம்மிடம் என்ன நிலையாக இருக்கப்போகிறது.. எதுவுமில்லை. எல்லாத்தையும் கொடுத்துட்டு இல்லாமல் போகப்போறோம்... அப்படி கொடுக்கப்பட வேண்டிய எல்லாமே இவ்வுலகில் இருக்கிறது... அதனை இருக்கும் பொழுதே கொடுத்துவிட்டோம் என்று கண்டால் திருப்தி. பார்ப்பதை அடைய வேண்டும் என்பதனை விட, கொடுத்துள்ளோம் என்று நினையுங்கள்... ஆம்... நாம் கொடுத்ததுதான்... இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பயனுள்ளதாகவே பிறந்துள்ளோம். அப்படி உலகில் எங்கொருவர் இருந்தாலும் அவருக்கும் நம்மால் ஏதேனும் ஒர் பயன் அமையலாம்... கெட்டதாக நடந்தாலும் அதுவும் பயனே.. ஆக அனைத்தும் நிகழ்வுகள். நல்லது கெட்டது என்பது கிடையாது. இதனை புரிந்து கொண்டால் திருப்தி... திருப்தி வரவில்லை என்றுச் சொன்னால் அருள்வாய் என்று முதல் நிலைக்குச் செல்லுங்கள்
திருப்தி அடைந்தவர் மகிழ்வு கொள்வார்... ஆம் மூன்றுவாது அருளப்பெற்றேன். அத்தனையும் பெற்றேன் என்றப் பின்னர் என்ன கிடைக்கவில்லை என்று சொல்லப் போகிறீர்கள்?? அப்படி பெறாததை ஏன் பெற்றேன் என்று சொல்கிறீர்கள்... ஆக பாடலை உள்வாங்குங்கள்... பெறவில்லை என்று நினைக்கும் பொழுது பெற்றேன் என்ற நிலைக்கு வராதீர்கள்... என்ன இல்லை என்று சிந்தனைக்குச் செல்லுங்கள்.
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே
இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
===================================
இப்பாடலில் கேட்டல் - திருப்தி - மகிழ்வு என்ற மூன்றுமே இருக்கிறது.. இதனை முழுமையாக உணர்ந்து கொண்டால் எப்பொழுதும் மன மகிழ்வுதான்.
அதாவது இல்லை என்று நினைக்கும் பொழுது அருள்வாய் என கேளுங்கள்.
நமக்கு என்ன வேண்டும்.. எது அவசியம்... நம்மிடம் என்ன நிலையாக இருக்கப்போகிறது.. எதுவுமில்லை. எல்லாத்தையும் கொடுத்துட்டு இல்லாமல் போகப்போறோம்... அப்படி கொடுக்கப்பட வேண்டிய எல்லாமே இவ்வுலகில் இருக்கிறது... அதனை இருக்கும் பொழுதே கொடுத்துவிட்டோம் என்று கண்டால் திருப்தி. பார்ப்பதை அடைய வேண்டும் என்பதனை விட, கொடுத்துள்ளோம் என்று நினையுங்கள்... ஆம்... நாம் கொடுத்ததுதான்... இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பயனுள்ளதாகவே பிறந்துள்ளோம். அப்படி உலகில் எங்கொருவர் இருந்தாலும் அவருக்கும் நம்மால் ஏதேனும் ஒர் பயன் அமையலாம்... கெட்டதாக நடந்தாலும் அதுவும் பயனே.. ஆக அனைத்தும் நிகழ்வுகள். நல்லது கெட்டது என்பது கிடையாது. இதனை புரிந்து கொண்டால் திருப்தி... திருப்தி வரவில்லை என்றுச் சொன்னால் அருள்வாய் என்று முதல் நிலைக்குச் செல்லுங்கள்
திருப்தி அடைந்தவர் மகிழ்வு கொள்வார்... ஆம் மூன்றுவாது அருளப்பெற்றேன். அத்தனையும் பெற்றேன் என்றப் பின்னர் என்ன கிடைக்கவில்லை என்று சொல்லப் போகிறீர்கள்?? அப்படி பெறாததை ஏன் பெற்றேன் என்று சொல்கிறீர்கள்... ஆக பாடலை உள்வாங்குங்கள்... பெறவில்லை என்று நினைக்கும் பொழுது பெற்றேன் என்ற நிலைக்கு வராதீர்கள்... என்ன இல்லை என்று சிந்தனைக்குச் செல்லுங்கள்.
-
- Posts: 16
- Joined: Tue Apr 21, 2015 5:26 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
Sir Superb song
Thanks
Thanks
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
=========================
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
=========================
நன்றி ..krishivanr wrote:Sir Superb song
Thanks
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
ஆதித்தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதித்தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதித்தாயே
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: எல்லா வளமும் பெற ஆதி மந்திரம் - தினம் படித்துவிட்டு பின்னூட்டமிடவும்
ஆதித்தன் wrote:தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்
அற்புதம்.