பக்திமாலை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

பக்திமாலை

Post by பழனிச்சாமி » Thu Nov 08, 2012 4:19 pm

பக்திமாலை


1. சேக்கிழாரின் இயற்பெயர்

அருண்மொழித்தேவர்

2. சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்

வியாக்ரபாதர். பதஞ்சலி

3. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்

சிவபெருமான்

4. கிருஷ்ணருக்கு சிவ தீட்சை வழங்கையவர்

உவமன்யு

5. நடராஜரின் தூக்கிய திருவடியை ...... என்பர்?

குமஞ்சிதபாதம்

6. கருவறையில் சிவ அபிசேக தீர்த்தம் வழியும் இடம்

கோமுகி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”