அகத்தவப் பயன்கள் -

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அகத்தவப் பயன்கள் -

Post by marmayogi » Mon Aug 24, 2015 5:28 am

அறிவதனைக் கருவினிலே இணைத்து தவம் ஆற்ற

ஐம்புலன்கள் அமைதி பெறும்; அறுகுணமும் சீராம்;

அறிவதுதன் விழிப்புநிலை பிறழாத தெளிவில்,

ஐந்து பெரும் பழிச் செயல்கள் விளைய வழியேது?

அறிவு உயிரில் அடங்கி அந்நிலையில் மேலும்,

ஆழ்ந்து ஒடுங்கித் துரியம் நிற்க முன்வினைகள் போமே.

அறிவு துரியாதீத நிலை நிற்க நிற்க,

ஆதியாம் மெய்ப்பொருளாம், அறும் பிறவித் தொடரே.

- அருட்தந்தை வேதாத்திரி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”